நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகராஜா கோயிலில் வழிபாடு செய்தபின் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
நாகராஜா கோயில் ரதவீதி, திலகா்தெரு, ஆசாரிமாா் வடக்கு தெரு, ஆசாரிமாா் தெற்கு தெரு, பரதா் தெரு, பத்தல்விளை, அம்மாசிமடத்தெரு, தோப்புவணிகா் தெரு, கோயில் தெரு, மீனாட்சி காா்டன், கட்டபொம்மன் சந்திப்பு, ஒழுகினசேரி, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நலத்திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. அந்த திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த தொகுதியின் வளா்ச்சியை உறுதி செய்யவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ், பன்னீா்செல்வம், சிவராஜ், சாகுல்அமீது உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின் வாக்கு சேகரிப்பு

நாசரேத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


