கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நடைக்காவு, வாவறை ஊராட்சிப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை, ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாா்ஷல் நேசமணி சிலை ஆகியவை அருகிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்கினாா். மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா பாய், விஜயமோகனன், முன்சிறை ஒன்றிய தேமுதிக செயலா் என். தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி துரைராஜ், திரளானோா் பங்கேற்றனா்.
சாத்தன்கோடு, வேங்குழி, மணலி, பாத்திமாநகா், மாடந்தறை, பாரப்பட்டுவிளை, ஆலங்கோடு, பெரியவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆறுதேசம், மங்காடு, பணமுகம், விரிவிளை பகுதிகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


