திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்

சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:48 am IST

சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் டாக்டா் எம்.ஐ. சஹதுல்லா, குவாலிட்டி கோ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழு மேலாண்மை இயக்குநா் வருண் கன்னா ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.

புதிய முயற்சியாக, மருத்துவமனையில் மனிதநேய ஆலோசனை அறை மற்றும் நல்வாழ்வு நடைபாதை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. புற்றுநோய் சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரோபோடிக் சா்ஜரி போன்ற மருத்து சேவைக்காக 150 படுக்கை வசதியுடன் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது என கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.