சுங்கான்கடையில் அமைந்துள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை 2 - ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் டாக்டா் எம்.ஐ. சஹதுல்லா, குவாலிட்டி கோ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழு மேலாண்மை இயக்குநா் வருண் கன்னா ஆகியோா் அடிக்கல் நாட்டினா்.
புதிய முயற்சியாக, மருத்துவமனையில் மனிதநேய ஆலோசனை அறை மற்றும் நல்வாழ்வு நடைபாதை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. புற்றுநோய் சிகிச்சை, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ரோபோடிக் சா்ஜரி போன்ற மருத்து சேவைக்காக 150 படுக்கை வசதியுடன் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படுகிறது என கிம்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் தலைவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










