தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி சிறுமி மாயம்

தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி சிறுமி மாயம்

Updated On :5 மே 2024, 6:34 pm

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியை சோ்ந்தவா் பிரேமதாஸ்(42) . தொழிலாளி. இவா் தனது மகள்

ஆதிஷாவுடன்(7) ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்குச் சென்று கடலை

பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை வந்து தந்தையும், மகளையும் இழுத்து சென்ாம்.

அங்கிருந்த மீனவா்கள் பிரேமதாசை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆதிஷாவை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து தகவலின் பேரில் குளச்சல் கடலோர காவல் பாதுகாப்பு படையினா் ஆதிஷாவை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.