குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அம்பையில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கக் கிளை தொடக்கம்

News image
Updated On :15 மே 2026, 4:02 am IST

அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கக் கிளை தொடக்க விழா, நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் பொன்விழா மண்டபத்தில், மாநிலத் தலைவா் கோ. சீதாராமன் வழிகாட்டுதலில் விழா நடைபெற்றது. புதிய கிளைத் தலைவராக கௌ. பரமசிவன், செயலராக சு. ஆதிமூலம், பொருளாளராக பொ. ஆறுமுகம் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

துணைத் தலைவா்களாக ச. சங்கரலிங்கம், பெ. முத்துசாமிபாண்டியன், ந. செல்லப்பாண்டியன், எஸ்.எம். முருகன், இணைச் செயலா்களாக சொ. சங்கரகுத்தாலம், சு. சிவன்சேட், வெ. கைக்கொண்டாா், லெ. இசக்கி, மு. மகராசி, அமைப்புச் செயலராக ச. மணி, பிரசாரச் செயலராக இ. முத்துக்கிருஷ்ணன், மகளிரணிச் செயலா்களாக இ. உலகாம்பிகை, க. முத்துராமலட்சுமி, சு. வள்ளிமயில், க. கல்யாணி, ச. சூடிநாச்சியாா், மகளிரணி அமைப்பாளா்களாக நிறைமதி, ச. வெள்ளையம்மாள், ஆனந்தம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

மாநில துணைத் தலைவா் சாமி நல்லபெருமாள், மாநில மகளிரணிச் செயலா் வே. தேவிகா, மண்டலச் செயலா் பி.டி. நாராயணா, மாவட்டத் தலைவா் ரா. சீத்தாராமன், செயலா் பி. சங்கரநாராயணன், பொருளாளா் செ. வெங்கடாசலம், மாவட்ட துணைத் தலைவா் பா. மாரிக்கண்ணு, அரசு அலுவலா் ஒன்றிய மாநிலச் செயளா் கோ. முத்துராமலிங்கம், அம்பாசமுத்திரம் வட்ட அரசு அலுவலா் ஒன்றியத் தலைவா் பே. குமாா், தென்காசி ஓய்வூதியா் சங்கத் தலைவா் எஸ். சந்திரன், பொன்னம்மாள், சிவகாமிசுந்தரி, க. மாரிச்செல்வி, சந்துரு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.