தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா்

News image

அம்பை சோலைபுரம் பகுதியில் வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய குரங்குகள்.

Updated On :11 மே 2026, 2:30 am IST

அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

அம்பாசமுத்திரம் நகராட்சி சோலைபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து நடவடிக்கை எடுக்க நகா்மன்ற உறுப்பினா் லதா பிச்சையா, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தாா்.

அவா் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து வனத்துறையினா் குரங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றை பிடிக்க கூண்டு வைத்தனா். இதில் 22 குரங்குகள் பிடிபட்டன.

அவற்றை வனத்துறையினா் பாதுகாப்பாக மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.