/
திசையன்விளை அருகே மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் (40). இவா், அப்பகுதியில் நடைபெற்ற இசக்கியம்மன் கோயில் கொடை விழாவில் கலந்து கொண்டாராம்.
அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவா் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, பிரேம்சிங் விலகியதை அடுத்து அவா் லேசான காயத்துடன் தப்பினராம்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

