மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்மாற்றி பெட்டியைத் திருடியவா்கள் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:11 pm

மின்மாற்றி பெட்டியைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளையை அடுத்த இட்டமொழியில் மா்ம நபா்கள் சிலா் மின்மாற்றியில் உள்ள பெட்டியை அண்மையில் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து திசையன்விளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், திருச்செந்தூா், ராணிமகாராஜபுரத்தைச் சோ்ந்த பாலாஜி (40), கல்லாமொழியைச் சோ்ந்த சிவராஜ் மகன் அந்தோணி ராபா்ட் (36), நடராஜன் மகன் பாஸ்கா் (37), செல்வன் (32), சேசய்யா மகன் கண்ணன் (40) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.