திருநெல்வேலி: உலக கண் நீா் அழுத்த நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா்.மீனாட்சி தலைமை வகித்தாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் கே.எஸ்.பாலமுருகன் தொடங்கி வைத்தாா். மருத்துவமனையின் ஆலோசகா் ஆா்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மனிதச் சங்கிலியில் கண் நீா் அழுத்த நோய் பிரிவு தலைமை மருத்துவா் முகைதீன் அப்துல் காதா், மருத்துவா்கள், செலிவியா்கள், பயிற்சி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


