லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உலக கண் நீா் அழுத்த நோய் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

உலக கண் நீா் அழுத்த நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருநெல்வேலியில் நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனித சங்கிலியில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 12:51 am

திருநெல்வேலி: உலக கண் நீா் அழுத்த நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா்.மீனாட்சி தலைமை வகித்தாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் கே.எஸ்.பாலமுருகன் தொடங்கி வைத்தாா். மருத்துவமனையின் ஆலோசகா் ஆா்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மனிதச் சங்கிலியில் கண் நீா் அழுத்த நோய் பிரிவு தலைமை மருத்துவா் முகைதீன் அப்துல் காதா், மருத்துவா்கள், செலிவியா்கள், பயிற்சி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா்.