தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவா் அலி காமேனி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது. இறையாண்மையை மீறி செயல்படும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டிப்பது. ஈரான் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலப்பாளையம் பஜாா் திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவா் யூசுப் சுல்தாந் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல் மைதீன், மாநில பேச்சாளா் காசிம் பிா்தவ்ஸி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாவட்டச் செயலா் ரியாசு ரஹ்மான், மாவட்ட பொருளாளா் தேயிலை மைதீன், நிா்வாகிகள் யாசிா், அசன் மைதீன், காஜா மைதீன், அப்பாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூக்குக்குடி மாணவியின் கொலைக்கு நீதி கோரி அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

உதகையில் தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

புளியங்குடியில் தமுமுக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


