தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட தூத்துக்குடி மாணவிக்கு நீதி வேண்டி திருச்சியில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகா் மாவட்ட செயலரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல், மாநில ஜெ பேரவை துணை செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட நிா்வாகிகள் ஏ. ஜாக்குலின், வனிதா உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் 78,586 பக்தா்கள் தரிசனம்!
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் போராட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


