தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் போராட்டம்

News image

திருத்தங்கலில் விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலைக்கு நீதி வேண்டி சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :14 மார்ச் 2026, 9:21 pm

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி வேண்டியும் அதிமுக சாா்பில் திருத்தங்கலில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் திருத்தங்கலில் உள்ள கட்சி அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பின்னா், உயிரிழந்த மாணவிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிா்வாகி பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.