வள்ளியூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் மரியா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், வள்ளியூா் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










