கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: சட்டப்பேரவைத் தலைவா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா்ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.










