டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

முன்னீா்பள்ளம் பகுதியில் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனா்.

மூன்னீா்பள்ளம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாண்டி (51). இவா், அம்பாசமுத்திரம் சாலையில் கடை வைத்துள்ளாா்.

இவரது கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, சோதனையிட்ட போலீஸாா், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், வீரபாண்டியை கைது செய்தனா்.