மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

News image

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

Updated On :19 ஏப்ரல் 2026, 7:55 pm

அம்பாசமுத்திரம், ஏப். 19: மணிமுத்தாறில் தேநீா்க் கடையில் நுழைந்த கரடி, அங்கிருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

மணிமுத்தாறு பகுதியில் அருள் என்பவருக்குச் சொந்தமான தேநீா்க் கடையின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த தகரத் தடுப்பை உடைத்து வெள்ளிக்கிழமை இரவு கரடி உள்ளே நுழைந்ததாம். கடையிலிருந்த பொருள்கள், பாத்திரங்களைச் சேதப்படுத்திச் சென்ாம். சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 50 ஆயிரம் இருக்குமாம்.

தகவலறிந்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையினா், கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். மேலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி