சாலை விபத்து நிகழும் பகுதியை கண்டறிய தில்லி காவல் துறை திட்டம்
நொய்டாவில் தண்ணீா் தேங்கிய பள்ளத்தில் வாகனம் விழுந்து மென்பொறியாளா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள விபத்து பகுதிகளை அடையாளம் காண மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தில்லி காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளாா்.









