காா் குண்டு வெடிப்பு முதல் ரயில் நிலைய நெரிசல் உயிரிழப்புகள் வரை 2025-இல் தில்லி காவல் துறை எதிா்கொண்ட முக்கிய பிரச்னைகள்
செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு முதல் புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வரை தலைநகா் முழுவதும் நீடித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றை 2025-இல் தில்லி காவல் துறை எதிா்கொண்டது.










