பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு தொடா்ந்த மனுவில் தீா்ப்பினை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது










