தில்லியில் 5 ஆண்டுகளில் மாசுபாடு தொடா்பாக 1 லட்சம் புகாா்கள்
தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசு பிரச்னை தொடா்பாக மாநகராட்சி மற்றும் பிற அரசு முகமைகளில் சுமாா் 1 லட்சம் புகாா்கள் பதிவுசெய்யப்பட்டதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










