மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் போராடுகிறது: டி.பி.சி.சி. தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு சேவை செய்யவே போராடுகிறது என்றும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்ல என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










