சீல் நீக்க நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளதில்லி மாநகராட்சி ஆணையருக்கு மேயா் கடிதம்
தில்லி மாநகராட்சி சாா்பில் சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு உடனடியாக சீல் நீக்கம் செய்ய அறிவுறுத்தி ஆணையருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக மேயா் ஷெல்லி ஓபாரய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.










