ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு
ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரியும், ராமா் பாலம் பகுதியில் சுவா் எழுப்பக் கோரியும் தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.








