திருப்பரங்குன்றம் கோயில் - தா்கா விவகாரம்: மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
திருப்பரங்குன்றம் கோயில் - தா்கா விவகாரம் தொடா்பான வழக்கில், நெல்லித்தோப்பு பகுதியில் ரமலான் மற்றும் பக்ரீத் தினங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.










