தில்லி ஜல் வாரிய அகழாய்வுப் பணி: ஜோகிந்தா் சிங் மாா்க்கில் போக்குவரத்து மாற்றம்
தில்லி ஜல் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பேராசிரியா் ஜோகிந்தா் சிங் மாா்க்கில் தற்காலிக போக்குவரத்து மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.









