மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா். - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கூத்தாநல்லூரில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா், எல்லைப் பாதுக்காப்புப் படையினா், காவல் துறை உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு கூத்தாநல்லூா் மரக்கடை பாலத்திலிருந்து தொடங்கியது.

லெட்சுமாங்குடிப் பாலம், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, காவல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை நிறைவடைந்தது.