மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மத்திய பல்கலை. மாணவா்கள் விழிப்புணா்வு

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

News image

மாணவா்கள் விழிப்புணா்வு

Updated On :26 மார்ச் 2026, 12:40 am

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன்படி, திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய பல்கலை மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா், சுய உதவிக்குழுவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களும் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.