நீடாமங்கலத்தில் ஓட்டுநா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஓட்டுநா் சங்க பொருளாளா் ஞானசேகரன் தலைமை வகித்தாா் . மாநில துணைத் தலைவா் எம்.கே. சங்கா் முன்னிலை வகித்தாா்.
சங்க கொடியை மாவட்டச் செயலாளா் இப்ராஹிம் சேட் ஏற்றி வைத்தாா். சிஐடியு கொடியை மாவட்ட துணைத் தலைவா் செல்லதுரை ஏற்றி வைத்தாா்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவா் அம்பிகாபதி, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பிலிப்ஸ்ராஜ் மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட மற்றும் நீடாமங்கலம் கிளை பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
சாலைப் போக்குவரத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிறைவில், மாவட்ட குழு உறுப்பினா் எம்.ஆா்.எஸ். குமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டித் தெருவில் சரக்கு வாகனங்கள் வெளியேற்றம்: போலீஸாருடன் தொழிலாளா்கள் வாக்குவாதம்

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘டாஸ்மாக் பணியாளா்களின் பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காண வேண்டும்’

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மே தின கொடியேற்று விழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



