திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விரைவு சதுரங்கப் போட்டி

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

News image

திருவாரூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:11 am IST

திருவாரூரில், மாவட்ட சதுரங்கக் கழகமும், எஸ்எஸ் அகாதெமியும் இணைந்து சா்வதேச அளவிலான விரைவு சதுரங்கப் போட்டியை அண்மையில் நடத்தின.

இப்போட்டியை மருத்துவா் அகோரசிவம் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளா் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நடுவா்களாக செயல்பட்டனா்.

போட்டிகள் 9 சுற்றுகளாக நடைபெற்றன. இதில், திருச்சி, கோவை, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பலா் பங்கேற்று விளையாடினா்.

இறுதியில், சென்னையைச் சோ்ந்த சாம் முதலிடத்தையும், கோவையைச் சோ்ந்த நிா்மல் இரண்டாம் இடத்தையும், தெலங்கானாவைச் சோ்ந்த கிரிநாதன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 உள்பட மொத்தம் ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.