திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய சதுரங்கப் போட்டி

News image
Updated On :14 மே 2026, 12:10 am IST

குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கடந்த 4-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 8 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், உத்தரபிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சோ்ந்தவா்களும், அமெரிக்கா, இவங்கையைச் சோ்ந்த சிறுவா்கள் முதல் 60 வயது முதியவா்கள் வரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் போட்டியில் கலந்து கொண்டனா்.

ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளியின் தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் போட்டியை செஸ் கிராண்ட் மாஸ்டா்கள் சுந்தரராஜன் கிதம்பி, செந்தில்மாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவா் அப்துல்ஹமீது, செயலாளா் ஜோதி பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.1லட்சம் மற்றும் கோப்பை, 2-ஆம் பிரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பை என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசும் கோப்பைகளையும் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.