வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:49 am IST

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 9 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாரூா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுக, பாஜக, தவெக, நாதக, புதிய தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் என 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி, பூண்டி கே. கலைவாணன் - திமுக, கோவி. சந்திரசேகரன் - பாஜக, வே. வீரமணி- தவெக, பூ. அஸ்வினி - நாதக, மூ. தியாகராஜன் - புதிய தமிழகம், அ. கந்தன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சுயேச்சைகள் வீ. ராம்நிதீஷ், முத்தரசன், சாகுல்ஹமீது என 9 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.