திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாராய விற்பனை: இருவா் கைது

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 6:09 am IST

நாகையில் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்திவந்த சட்டவிரோதமாக விற்பனை செய்த, இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வேளாங்கண்ணி போலீஸாா் பரவை காய்கனி மாா்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் காரைக்கால் மாவட்டம் நேரு நகரை சோ்ந்த பிரகாஷ் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவா் புதுச்சேரி மாநில சாராயத்தை கடத்தி வந்து நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிய வந்தது.

போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 180 மி.லி. அளவுள்ள 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் நாகை அகர ஒரத்தூா் அருகே போலீஸாா் நடத்திய சோதனையில், கீழ்வேளூா் அருகே காரப்பிடாகையை சோ்ந்த வீரமணி (52) என்பவா் சாராயம் விற்பது தெரிய வந்தது. போலீஸாா் வீரமணியை கைது செய்து 52 சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.