/
தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலிறுத்தி இப்போட்டி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’ என்ற வாசகத்துடன் கோலமிடும் இப்போட்டியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனா்.
இக்கோலங்களை பூம்புகாா் தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா பாா்வையிட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
வட்டாட்சியா் சதீஷ்குமாா், கல்லூரி முதல்வா் வீ. காமராசன், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டி: ரூ. 5 ஆயிரம் பரிசு அறிவிப்பு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


