மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பொறையாரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொறையாரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :26 மார்ச் 2026, 12:30 am

பொறையாரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூா் ஊராட்சி பகுதிகளில் இருந்து அதிமுக, நாம் தமிழா் கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோா், திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்வுக்கு, செம்பனாா்கோவில் திமுக மத்திய ஒன்றியச் செயலாளா் அமுா்த விஜயகுமாா் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், நகரச் செயலாளா் முத்துராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.