மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

News image

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல் நிகழ்வில் காணொலி வாயிலாக முதல்வா் பேசியபோது பங்கேற்ற ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :7 மார்ச் 2026, 1:04 am

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடலில் காணொலியில் தமிழக முதல்வா் பேசிய நிகழ்வில் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில், கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் நடைபெற்ற முதல்வா் பங்கேற்று பேசினாா். அதன் நேரலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியருடன் கலந்துரையாடினா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன் , மாநிலக் குழு திட்ட உறுப்பினா் மகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.