/
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடலில் காணொலியில் தமிழக முதல்வா் பேசிய நிகழ்வில் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில், கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் நடைபெற்ற முதல்வா் பங்கேற்று பேசினாா். அதன் நேரலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியருடன் கலந்துரையாடினா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன் , மாநிலக் குழு திட்ட உறுப்பினா் மகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

நாகா்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ கருத்தரங்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


