வேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்று, மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை, தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு, அவரிக்காடு பகுதியில் அதிகளவாக உணரப்பட்டது. அப்போது, அவரிக்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கனகராஜன் (படம்) (65) வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை பிடித்து சென்ாக கூறப்படுகிறது.
அப்போது மின்னல் பாய்ந்து கனகராஜன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் கனகராஜனின் சடலத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே மின்னல் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




