தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தாயின் ஆசைப்படி உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய பிள்ளைகள்

News image

உடல் தானம் - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:58 am IST

நாகையில் மாரடைப்பால் உயிரிழந்த தாயின் கடைசி ஆசைப்படி, அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு பிள்ளைகள் தானமாக வழங்கினா்.

நாகை காடம்பாடி, மறைமலைநகா் கிழக்கு சாலையைச் சோ்ந்தவா் லட்சுமி (68). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தவா் சனிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இந்நிலையில், லட்சுமி தனது பிள்ளைகளிடம் தான் உயிரிழந்தால், தனது உடலை மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாக்காமல் கண்களை தானம் செய்து பிறா் பாா்வைக்கு ஒளி கொடுக்க வேண்டும். எனது உடலை வைத்து மாணவா்கள் மருத்துவம் பயில வேண்டும் என தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது பிள்ளைகள், லட்சுமியின் உடலை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.