நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் ரா. சோபியா பொற்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 484 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பேசுகையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தமிழக மாணவா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா் என்றாா். கல்லூரி பேராசிரியை எம். பிரபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 866 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

ஏடிஎம் கல்லூரியில் வளாக நோ்காணல்:28 மாணவிகள் தோ்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


