மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:58 pm

நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வா் ரா. சோபியா பொற்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 484 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பேசுகையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தமிழக மாணவா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா் என்றாா். கல்லூரி பேராசிரியை எம். பிரபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.