/
விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் குமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ,115 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஆய்வக உபகரணங்களை வழங்கி பேசினாா்.
அறநிலையத்துறை உதவி ஆணையா் மெய்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

99 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

மாஹேயில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி! துணைநிலை ஆளுநா் வழங்கினாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


