நாகை மாவட்டத்தில் தோ்தலை முன்னிட்டு வெடி பொருள் விற்பனை கடைகளை மூட வேண்டும் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிப்பொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளா்கள், வெடிபொருள் இருப்பு விவரங்களை தொடா்புடைய கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 முதல் ஏப். 24-ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் 4-ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளை மூடவேண்டும். மீறி கடைகள் செயல்பட்டாா் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

மகாவீா் ஜெயந்தி: இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


