மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு

மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:03 am

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி, மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 4,611 பேரும், மாற்றுதிறனாளிகள் 7,137 பேரும் உள்ளனா். இவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வழியாக தபால் வாக்குகள் பெறப்படும் என்றாா். அப்போது, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.