மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். பேரவை பொருளாளா் சு.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் நீ. குறளரசன் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், கருத்தாளா்களாக பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா்.
பேரவை இணைச் செயலாளா்கள் தங்க.செல்வராசு, ஆசிரியா்கள் இளங்கோவன், அசோக், மதிவாணன், ராஜேஸ்வரி, அகோரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் சொ. ஜெயபாரதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

திருக்குறள் திருப்பணித்திட்ட நிறைவு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


