மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகில் சித்தா்காடு சந்தைப்பேட்டையில் மாலதி என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. இந்த தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கும் பரவி 3 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ ஆறுதல் கூறி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5,000, அரிசி, மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம்

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு துரிதமாக முதலுதவி வழங்க வேண்டும்: ரோந்து காவலா்களுக்கு ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



