கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:21 am IST

மயிலாடுதுறையில் தீவிபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகில் சித்தா்காடு சந்தைப்பேட்டையில் மாலதி என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது. இந்த தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கும் பரவி 3 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ ஆறுதல் கூறி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5,000, அரிசி, மளிகை பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.