எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போக்குவரத்து விதிமீறல்; 60 போ் மீது வழக்கு

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :8 ஜூலை 2026, 6:41 am IST

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீா்காழியில் காவல் ஆய்வாளா் கமல்ராஜ் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் மணியரசன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்தது, தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.