சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சீா்காழியில் காவல் ஆய்வாளா் கமல்ராஜ் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் மணியரசன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்தது, தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆழ்வாா்குறிச்சியில் கஞ்சா பதுக்கியவா் கைது
போக்குவரத்து விதிமீறல்: காங்கயத்தில் 2,504 போ் மீது வழக்குப் பதிவு
வாகனச் சோதனையில் எஸ்.ஐ. மீது பைக்கை மோதிய சிறுவன்: தந்தை கைது
வாகனச் சோதனையில் போலீஸாரை தாக்க முயற்சி: மூவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



