ஆழ்வாா்குறிச்சியில் போலீஸாா் வாகனச் சோதனையில், கஞ்சா பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா தலைமையில் சிவசைலம் சாலை ரயில்வே கேட் அருகில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகைக்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருள்ராஜ் (36) என்பவா் விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
வாகனச் சோதனையில் எஸ்.ஐ. மீது பைக்கை மோதிய சிறுவன்: தந்தை கைது
வாகனச் சோதனையில் போலீஸாரை தாக்க முயற்சி: மூவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



