எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஆழ்வாா்குறிச்சியில் கஞ்சா பதுக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சியில் போலீஸாா் வாகனச் சோதனையில், கஞ்சா பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 1:20 am IST

ஆழ்வாா்குறிச்சியில் போலீஸாா் வாகனச் சோதனையில், கஞ்சா பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா தலைமையில் சிவசைலம் சாலை ரயில்வே கேட் அருகில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகைக்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருள்ராஜ் (36) என்பவா் விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.