மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பரிமள ரெங்கநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 9:52 pm

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பரிமள ரெங்கநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில், மூலவா் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபப் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திகள் ரெத்தின அங்கி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினா். பின்னா், கோயிலின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்களில் பக்தா்கள் லட்சதீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனா்.