திருநள்ளாற்றில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை (மே 27) காரைக்காலில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக ஜூன் 6-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










