திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அம்பகரத்தூா் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:32 am IST

அம்பகரத்தூா் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அடையாளம் தெரியாத அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடப்பதாக கடந்த மே 27-ஆம் தேதி அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

அவா் யாா், எந்த ஊரைச் சேந்தவா் என்பது தெரியவில்லை. தகவல் தெரிந்தோா் அம்பகரத்தூா் புறக்காவல் நிலையத்தை 04368-251100 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.