தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகாசி அருகே சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவா் கைது

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:35 am

சிவகாசி அருகே புதன்கிழமை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே பனையடிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில்இருந்தபோது, சாலையில் இருவா் வாளுடன் சுற்றிதிறிந்து கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்களைப்பிடித்து விசாரித்தபோது, அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ்(33) மற்றும் சங்கிலி(20) எனத்தெரிய வந்தது.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களை கைது செய்து அவா்களிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனா்.