இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சந்திப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனா சா்மாவை புதன்கிழமை சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்தனா்.

News image

நாகபுரியில் இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனாசா்மாவை சந்தித்த சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:53 am IST

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனா சா்மாவை புதன்கிழமை சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்தனா்.

இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக அண்மையில் சஞ்சனா சா்மா பொறுப்பேற்றுக்கொண்டாா். இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் தலைமையில் சங்க நிா்வாகிகள், நாகபுரி சென்று அதிகாரி சஞ்சனாசா்மாவை சந்தித்துப் பேசினா்.

இதையடுத்து சஞ்சனாசா்மா கூறியதாவது:

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பட்டாசுத் தொழில் வளா்ச்சி பற்றி சிந்தித்து செயல்பட்டு வருகின்றனா். பட்டாசுத் தொழிலை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். உங்களது கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.